கார்ல் மார்க்ஸ் வரலாறு
,ஒரு நல்ல இலக்கை அடைய தொடர்ந்து பாடுபடும் மனிதனின் செயல்பாடு பிற்காலத்தில் அனைவரும் படிக்க வேண்டிய வரலாறாக மாறும் என்று தன் வரலாற்றை முன்னறிவித்த தீர்க்கதரிசி. மேலும் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதன் ஆகிறான். இதுவே ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும் போது அவன் உண்மையான மனிதன் ஆகிறான் என்று என்றும் உண்மை பேச தயங்காத தலைசிறந்த சிந்தனையாளன். உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்த தீபத்தில் மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றுக்கொள்ளட்டும் என்று பொதுவுடமை … Read more