தவெக மாநாடு நடக்குமா நடக்காதா! தொடர் மழையால் இந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ள தவெக  மாநாடு கேள்விக்குறி ஆகு உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தினுடைய முதல் அரசியல் மாநாடு 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருக்கக்கூடிய கூடிய ஜீ சாலையில் நடைபெறுகிறது.

மாநாட்டினை முன்னிட்டு இந்த வி சாலையல்  இருக்கக்கூடிய 85 ஏக்கர் பரப்பளவுல மாநாட்டிற்கான திடல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமறையானது தொடங்கி இருக்கிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் மட்டுமே நான்கு சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

மழை பெய்த நிலையில் இந்த பகுதியில சேரும் சகதியமாக காணப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தாலுமே ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் மாநாட்டிற்கான வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டும் இல்லாம எவ்வளவு மழை பெய்தாலும் எங்களுடைய பணி நிற்காதே தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாம எவ்வளவு மழை பெய்தாலும் எங்களுடைய பணி நிற்காதே தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.